ஸ்ரீ ஹரி கோட்டாவின் பெயரில் adutha செயற்கைகோள் vinnil selutha arasu முடிவு எடுத்துள்ளதாக thagavalgal nalithalgalil vanthu கொண்டிருக்கின்றன.
இதுவும் ISRO மேற்கொள்ளும் ஒரு sothanaiyaga இருக்க கூடும் endru நினைக்கின்றேன். காரணம் சென்றமுறை vinnil eva பட்ட vinkalam பாதி வழியில் செயலட்று வீழ்ந்ததே காரணம். என்போன்ற makkal அறிந்ததெல்லாம் பல்வேறுபட்ட nalla திறமையாளர்கள் இருக்கும் இந்தியா ஒரு செயற்கைகோள் செலுத்துவதில் தோல்வி கண்டு விட்டது என்பதுவே. அனால் அந்த தோல்விக்கு காரணம் appothaya thalamai அலுவலர் திரு.கருணாகரன் அவர்கள் seitha oolal காரணமாகவே athu ஏற்பட்டிருக்கவேண்டும் endru oodagangal therivikkindrana.
எனது வலைத்தளம் வரை வந்து கருத்துரையிட்ட திரு ஸ்ரீனிவாச ஐயங்கார் அவர்களுக்கு எனது நன்றிகள்.
பதிலளிநீக்குஆனால் தாங்கள் என்ன சொல்ல வேண்டி இங்கே இப்படி எலுதியுள்ளீர்கள் என எனக்கு புரியவில்லை.
பதிலளிநீக்குநான் சுமாராக 15 வரிகளை மட்டும் எலுதியுல்லேன், தாங்கள் பதிலாக சுமார் 200 வரிகளில் கருத்துரை இட்டுல்லது என்னெவெண்பேன். மலைப்பாக உள்ளது.
தாங்கள் ஏதாவது அடக்கு முரையை என்னிடம் கையால விரும்புகின்றீர்களா என தெரியவில்லை. அல்லது தாங்களின் வலைதளத்தை படிக்க வேண்டும் என இவ்வாறு செய்தீர்களா என தெரியவில்லை. நான் என் ஓய்வு நெரத்தில் எனது விருப்பதிர்கினங்க எதோ எலுதுவது உண்டு. அதுவும் தவரென்ரால் தங்களை நேரில் கண்டு மன்னிப்பு கோரவும் விரும்புகிண்றேன்.